அனுப்புநர்: மாரியப்பன்
த/பெ . வெள்ளையன்
தெற்குத் தெரு காலணி
விராலிபட்டி கிராமம்,
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா, வணக்கம். மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.75 எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும் எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
மாரியப்பன்
மனுதாருக்கு 01.03.2012 முதல் கணக்கு எண்: 2029 ன்படி ஆதரவற்ற உதவித்தொகை வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.