- தொடுவானம் - http://thoduvanam.com/tamil -
மின்பற்றாக்குறையை சரிசெய்ய கேட்டல்
மனு எண்: தொடுவானம்/8205/13/02/2012அனுப்புநர்: ஊர் பொதுமக்கள்,
அல்லிகுண்டம் கிராமம்,
உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம்,
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அல்லிகுண்டம் கிராமத்தில் குறைந்த மின்னழுத்தம் காரனமாக பொருவாரியான தெருமின்விளக்குகள் எரியாமலும் குடிநீர்மோட்டார்கள் இயங்காமலும் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே கூடுதலாக மின்மாற்றி அமைத்து தர வேனுமாய் மிகவும் பணிவோடு கேட்டுகெள்கிறோம்
Article printed from தொடுவானம்: http://thoduvanam.com/tamil
URL to article: http://thoduvanam.com/tamil/8205/%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%af%e0%af%88-%e0%ae%9a%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%86/
Click here to print.
பதிவுரிமை © 2010 மதுரை மாவட்ட ஆட்சியர். All rights reserved.
Comments Disabled To "மின்பற்றாக்குறையை சரிசெய்ய கேட்டல்"
#1 Comment By semtnebmdu On February 27, 2012 @ 10:51 am
அல்லிகுண்டம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொள்ளபட்டு தேவைப்படின் புதிய மின்மாற்றி அமைக்க மதிப்பபீடு தயார் செய்யப்பட்டு உரிய ஒப்புதல் பெறப்பட்டவுடன் புதிய மின்மாற்றி அமைக்கப்படும் எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
#2 Comment By semtnebmdu On March 9, 2012 @ 8:17 am
அல்லிகுண்டம் கிராமத்தில், கள ஆய்வு மேற்கொள்ளபட்டதில் போதுமான அளவு மின்னழுத்தம் இருப்பதால் புதிய மின்மாற்றி அமைக்கப்பதற்கான சாத்திய கூறுகள் இல்லை.