அனுப்புநர்:
ராமு த/பெ ராமசமி சிக்கந்தர்சாவடி கோவில்பாப்பாகுடி ஊராட்சி
மதுரை மாவட்டம்.
பெறுநர்: உயர்திரு.மாவட்ட ஆட்சியர் அவர்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
மதுரை.
அய்யா,
வணக்கம்.
மேற் குறித்த முகவரியில் வசிக்கும் எனக்கு வயது.
எந்தவிதமான வருவாயும் இல்லாமல் வசிக்கும்
எனக்கு ஓய்வூதியம் வழங்கி ஆதரிக்கும்படி
பணிவன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தள்ளுபடி. மனுதாரர் சரியான முகவரி இல்லை .பெயர் வறுமைக்கோடு பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வட்டாட்சியர்(சபாதி), மதுரை வடக்கு
தள்ளுபடி. மனுதாரர் பெயர் வறுமைக்கோடு பட்டியலில் இடம்பெறவில்லை. எனவே மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
வட்டாட்சியர்(சபாதி), மதுரை வடக்கு